முகப்பு

vendredi 14 septembre 2012

நட்பு போல

 

மொட்டுகளின் இதழ்களாய்

இணைந்திருந்தோம் ....

.இன்று பூத்துவிட்டோம்....

பிரிந்த இதழ்களின் மேல்

பனித்துளி அல்ல கண்ணீர் துளி...

இதழ்கள் பிரிந்தாலும் வாசம்

மாறாது நம் நட்பு போல..




Aucun commentaire:

Enregistrer un commentaire