முகப்பு

vendredi 22 juillet 2011

உன் இதயத்தின் கொள்கைகளுக்கு உண்மையாக இரு.


உன்னை நீ நம்பு.. ஒவ்வொரு இதயமும் அந்த இரும்புக் கம்பியின் இசைக்கு துடிக்கிறது. ஒரு மனிதன் தன் சொந்தத் திறமையை அறிய வேண்டும். கொள்கைகளின் வெற்றி தவிர, வேறெதுவும் உனக்கு அமைதி தராது.

 இயற்கை நீ என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறது என்பதைக் கண்டுபிடி. உன் இதயத்தின் கொள்கைகளுக்கு உண்மையாக இரு. மற்றவரின் கொள்கைகளுக்கு நீ உண்மையாக இருப்பதாகக் கூறி, உன் வாழ்வை போலி விசவாச நாடகமாக்காதே. உன் சொந்த எண்ணங்களை நம்பு, நம்பிக்கையாய் இரு, சுய சார்போடு நடந்து கொள்.

 இந்த உலகில் நன்மைகள் நிறைந்திருந்தாலும் போஷாக்கூட்டும் சோளம் தானாக வராது. உழுவதற்காக உங்களுக்குக் கிடைத்த நிலத்தில் உழுதால் மட்டுமே கிடைக்கும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire