முகப்பு

samedi 30 juillet 2011

நன்மை



வாழ்வின் சந்தோஷத்திற்கு ஓர் அடிப்படை தேவை. ஆகவேதான் எந்த மனிதனுக்காவது எதாவது அன்பைக் காட்ட முடிந்தால் இப்போதே காட்டிவிடுங்கள்.
நாம் நமக்காக மட்டும் வாழ்வதில்லை, அடுத்தவருக்கு உதவ நம்மாலானதைச் செய்ய வேண்டும். துக்கத்தை குறைக்க, மனப்பாரத்தை இறக்க முடிந்தபோதெல்லாம் உதவ வேண்டும்.
நமக்கு வாழ்வதற்கு நல்லதோர் வாழ்வு கிடைத்திருக்கிறது, அதனால் எல்லோருக்கும் நன்மை செய்வோம்.
ஒரு மனிதனின் உண்மையான சொத்து அவன் இந்த உலகிற்கு செய்த நன்மைதான்.

Aucun commentaire:

Enregistrer un commentaire