முகப்பு

samedi 6 octobre 2018

அன்பு



அன்பு என்பது வாழவைப்பது..
ஆசை என்பது வீழச்செய்வது..
இரக்கம் என்பது அள்ளி கொடுப்பது..
ஈகை என்பது கொடுத்து மகிழ்வது..
உண்மை என்பது நிலைத்து நிற்பது..
ஊக்கம் என்பது உயரச்செய்வது..
எளிமை என்பது குணத்தால் வருவது..
ஏற்றம் என்பது உழைப்பால் வருவது..
ஐந்து என்பது திணைகளானது..
ஒன்று என்பது தெய்வமானது..
ஓசை என்பது எங்கும் நிறைந்தது..
ஒளவை சொன்னது மேன்மை வாய்ந்தது.

Aucun commentaire:

Enregistrer un commentaire