முகப்பு

dimanche 13 novembre 2016

"பால் சொம்பு"



  1. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் முடித்த பிறகு முதல் இரவில் ஏன் மனைவி கையில் "பால் சொம்பு" கொடுத்து அனுப்பிவைக்கின்றனர்???
  2. "ஒரு கணவனும் மனைவியும் அவர்கள் சந்திக்கும் முதல் தனிமையான இடம் படுக்கை அறை... நான்கு சுவற்றில் தனது அன்புக்குறியவரை, தனது வாழ்க்கையின் பாதியை, தனது எதிர்காலத்தை, அந்த இடத்தில்தான் முதன்முதலாக சந்திக்கின்றனர். வாழ்நாள் முடியும்... எந்த நிலையிலும் தனது கணவன்/மனைவியை முதன்முதலில் பார்த்த அந்த இனிமையான நினைவுகளை அவர்கள் மனதிலிருந்து அவ்வளவு சுலபமாக யாராலும...் அழிக்க இயலாது. அப்படிப்பட்ட ஒரு சந்திப்பு மிக சிறப்பாக தொடங்கவேண்டும்.
  3. அதன்படி நம் தமிழர்களின் பாரம்பரிய ஒரு பழக்க வழக்கம் முதலிரவில் "பால் சொம்பு" கொடுத்து அனுப்பிவைப்பது...அதன் அர்த்தம்? பால் போல தூய்மையான சுவையான ஒரு வாழ்க்கையை இருவரும் தொடங்கவேண்டும், பால் போல கலப்படம் இல்லா வென்மையான குணம் இருவருக்கும் இருக்கவேண்டும்.
  4. அதாவது...
  5. ((முதலில் மனைவி தன் கணவனுக்கு பால் சொம்பை நீட்டுவாள். கணவன் அதை வாங்கி
  6. 1; இந்த பாலின் உள்ள சுவை, மணம், வென்மை, போல நமது வாழ்க்கையிலும் இன்பம், துன்பம், விட்டுக்கொடுத்தல், இன்று முதல் தொடங்கும் என்ற அர்த்தத்தில் பாதி பால் பருகுவான். மீதி பாலை தன் மனைவிக்கு கொடுத்து
  7. 2; இனி உங்கள் பாதையே என் பாதை, எந்த நிலையிலும் பாலின் உள்ள வென்மை பிரியாதது போல் மரணம் வரை உன்னுடன் நான் இருப்பேன். என்ற அர்த்தத்தில் மீதி பாலை அருந்துவாள்.))

Aucun commentaire:

Enregistrer un commentaire