முகப்பு

jeudi 13 octobre 2016

மாறும்.


நாம் நினைப்பது போல் நம் வாழ்க்கையில் எல்லாமே நடப்பது கிடையாது.
சில சமயம் தானாகவே நாம் எதிர்பாராத அளவிற்கு சந்தோஷம் கிடைக்கும்.
சில சமயம் நாம் கற்பனை செய்யமுடியாதபடி துன்பம் நம்மை தேடி வரும்.
எது நடந்தாலும் அதை பகிர்ந்துகொள்ள, தோள் சாய, அழுது புலம்ப, மடி சாய.
ஒரு உறவு நமக்காகவே இருந்தால் அந்த சோகம் கூட சுகமாகத்தான் மாறும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire