முகப்பு

samedi 9 mai 2015

உலகத்தில் வாழும் அனைத்து தாய்களுக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துக்கள்..

அம்மாக்களைப் 
பற்றி 
எழுதப்பட்ட 
எல்லா 
கவிதைகளிலும் 
குறைந்தபட்சம் 
இரண்டு சொட்டுக்கண்ணீர் 
ஈரம் உலராமல் ! 

அகில உலக 
அம்மாக்களின் 
தேசிய முழக்கம் 
இதுதான் .......... 
" எம்புள்ள 
பசி தாங்காது! "

Aucun commentaire:

Enregistrer un commentaire