முகப்பு

vendredi 7 février 2014

எதுவும் இல்லை.




மற்றொருவனைப் பற்றி உன்னிடம் ஒருவன் வாயைத் திறந்தால் நீ உன் செவியை அடைத்துக்கொள்.

நல்லதையே செய்யுங்கள் இதன் மூலம் நீங்களும் மகிழ்ந்து மற்றவரையும் மகிழ்விக்கலாம்.

ஆசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதுதான் வாழ்க்கை என்று தவறாகக் கருதிவிடக் கூடாது. தீய ஆசைகளை அடக்கியாளவில்லை என்றால் வாழ்வில் நின்மதியே இருக்காது.

குறைகளை பார்ப்பதை விடுத்து, உங்கள் வெற்றிகளையும், மற்றவர் வெற்றிகளையும் பாராட்டப் பழகுங்கள்.

தண்ணீருக்குள் விழுவதால் நீங்கள் மூழ்குவதில்லை நீந்த முயற்சிக்காமல் இருக்கும்போதுதான் மூழ்குகிறீர்கள்

ஒருவன் எவ்வளவுதான் கல்வி மேம்பாடு உடையவனாக இருப்பினும், பிறருடைய உரிமைகளை மதிக்கத் தெரியாதவனாக இருப்பின் அவன் பயின்ற கல்வியால் ஆன பயன் எதுவும் இல்லை.


Aucun commentaire:

Enregistrer un commentaire