முகப்பு

mercredi 1 mai 2013

அன்பு


 
எல்லோரையும் மனம் கனிந்து வாழ்த்த வேண்டும். மனம் இசைந்து நன்றி சொல்ல வேண்டும். அன்பு இல்லையெனில் வாழ்த்தும் நன்றி உணர்வும் தோன்றமாட்டாது.

Aucun commentaire:

Enregistrer un commentaire