முகப்பு

dimanche 19 août 2012

கர்த்தாவே



பிறரை நேசிக்க அறியாமலும் பிறருக்கு உதவிட விரும்பாமலும் சுயநலம் நாடி வாழ்ந்து கொண்டிருக்க ஆலயத்தில் வந்து ஆண்டவரே உம்மை நேசிக்கிறன். கர்த்தாவே உமகென்னைத் தருகிறேன் என்று சொல்வதால் கர்த்தர் அதனை உண்மை என ஏற்பாரோ???? அந்த வார்த்தைகளை அவர் மதிப்பாரோ????

Aucun commentaire:

Enregistrer un commentaire