முகப்பு

samedi 29 octobre 2011

உயிர் வாழவேண்டும்



பூசுகின்ற மஞ்சளாய்

நான்வர வேண்டும்

உன்முகம் தொட்ட சுகத்தில்

நான் கவியெழுத வேண்டும்

உன்னிரு கைகளுக்குள்

உயிர் வாழவேண்டும்

Aucun commentaire:

Enregistrer un commentaire