முகப்பு

lundi 12 septembre 2011

சூரியன்


நேற்றின்மேலே ஒளி அடிப்பதற்காகவும் நாளையின் மேலே ஒளி வீசுவதற்காகவும் இன்று சூரியன் உதிப்பதில்லை. நேற்றையையும், நாளையையும் இன்றோடு சேர்த்து ஒளிபடுத்த சூரியனாலும் முடியாது. அது ஒவ்வொரு நாளையும் தனித்தனியாகவே கணித்து செயல்படுகிறது, தனது கடமைகளை எளிதாக செய்கிறது, அதனால் நெடுங்காலம் வாழ்கிறது

Aucun commentaire:

Enregistrer un commentaire