முகப்பு

lundi 13 juin 2011

வாழ்க்கை பசுமையானது,



கோழைகள் இறப்பதற்கு முன்னரே பலமுறை இறந்துவிடுகிறார்கள். வீரனோ மரணத்தை ஒரு முறைதான் சந்திக்கிறான். மரணம் ஒரு தேவையான முடிவுதான் எப்போது வரவேண்டுமோ அப்போது வந்துவிடும் – வில்லியம் ஷேக்ஸ்பியர்
அவன் ஒரு கல்லை எட்டி உதைத்தான் அதன் அடியில் பாதுகாப்பாக இருந்த பூச்சி பறந்து போனது – இது போன்ற பறப்புத்தான் மரணம், அதற்கு பயப்பிடாதே.
வாழ்க்கை பசுமையானது, வசந்தமானது, மிகவும் சுருக்கமானது, பறந்து போவது. காலப் பெரு வெளியில் நமது வாழ்வு ஒரு கணத்திற்கும் குறைவானது.

Aucun commentaire:

Enregistrer un commentaire