வெறுங்கை என்பது மூடத்தனம், உன் விரல்கள் பத்தும் மூலதனம் வாழ்க்கை நாம் எத்தனை நாட்கள் வாழ்ந்தோம் என்பதைப் பொறுத்ததல்ல, எவ்வளவு உயர்வாக வாழ்கிறோம் என்பதைப் பொறுத்தது. saveiour@gmail.com
lundi 6 février 2017
jeudi 2 février 2017
பூஜை அறை எப்படி அமைக்க வேண்டும்?
பூஜை அறை எப்படி அமைக்க வேண்டும்?
மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அது போலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்புகள் வருமாறு.
ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழக்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப்பகுதியில் பூஜை அறை அமைக்கலாம்.
ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்து எல்லோரும் அந்த வீட்டில் ஒரு குடும்பமாக வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும்.
பூஜை அறையில் கடவுளின் படம் அல்லது உருவம் கிழக்கு திசை பார்த்து இருக்க வேண்டும். அதாவது நாம் வணக்கும் போது கடவுளின் படங்கள் கிழக்கு பார்த்து இருக்க வேண்டும்.
மேற்கு நோக்கியும் இருக்கலாம். பூஜை அறையின் வழிபடும் பகுதியில் வட கிழக்கு மூலையில் ஒரு பித்தளை சொம்பில் அல்லது டம்ப்ளரில் நீர் பிடித்து வைக்க வேண்டும்.
இந்த நீரை தினமும் மாற்ற வேண்டும். தென்கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும். முக்கியமாக கவனிக்க வேண்டியது, பூஜை அறையில் இறந்து போன முன்னோர்களின் புகைப் படங்களை வைக்கக் கூடாது.
பூஜை அறையை குப்பைகள் இன்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பூஜை அறை சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இள மஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்க வேண்டும்.
பூஜை அறையை வழிபடுவதற்கு, தியானம் செய்வதற்கு மட்டும் பயன் படுத்த வேண்டும். சில வீடுகளில் இடப் பற்றாக்குறை காரணமாக படுக்கை அறை அல்லது சமையல் அறை சுவர்களில் உள்ள அல மாரிகளை பூஜை அறையாக பயன்படுத்துவதுண்டு.
அப்படி இருந்தால் வழிபடும் நேரம் தவிர அந்த அலமாரியை மூடி வைக்க வேண்டும். அதாவது கதவு இருந்தால் அதை அடைத்து வைக்க வேண்டும்.
அப்படி இல்லா விட்டால் துணித்திரை கொண்டு மூடி வைக்க வேண்டும்.சில சமயங்களில் கதவு உள்ள மரப்பெட்டிகளில் கடவுள் படங்களை வைத்து வழிபடுவதும் உண்டு.
இதை சமையல் அறையின் வட கிழக்கு மூலையில் வைக்கலாம். பூஜை அறைக்கு இரண்டு கதவுகள் இருக்க வேண்டும். அவை வெளிப்புறமாக திறக்கும்படி இருக்க வேண்டும்.
ஒரு பூஜை அறை மாடிப்படிகளின் கீழ் அமைந்து இருக்கக் கூடாது. பூஜை அறையில் மந்திர உச்சாடனங்களை தினமும் ஒன்றிரண்டு தடவை ஒலிபரப்பாகும்படி செய்ய வேண்டும் அல்லது நாமும் வாய்விட்டு உச்சாடனம் செய்யலாம்.
இது வீட்டில் நேர்மறை எண்ணங்களை கொண்டு வரும். அனைத்தையும் விட பூஜை அறையில் மனதை ஒருமுகப்படுத்தி, தீர்க்கமாக நமது பிரார்த்தனையை கடவுளிடம் முன் வைக்க வேண்டும். அது ஒரு நிமிடம் நீடித்தாலும் கூட போதுமானது.
ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழக்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப்பகுதியில் பூஜை அறை அமைக்கலாம்.
ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்து எல்லோரும் அந்த வீட்டில் ஒரு குடும்பமாக வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும்.
பூஜை அறையில் கடவுளின் படம் அல்லது உருவம் கிழக்கு திசை பார்த்து இருக்க வேண்டும். அதாவது நாம் வணக்கும் போது கடவுளின் படங்கள் கிழக்கு பார்த்து இருக்க வேண்டும்.
மேற்கு நோக்கியும் இருக்கலாம். பூஜை அறையின் வழிபடும் பகுதியில் வட கிழக்கு மூலையில் ஒரு பித்தளை சொம்பில் அல்லது டம்ப்ளரில் நீர் பிடித்து வைக்க வேண்டும்.
இந்த நீரை தினமும் மாற்ற வேண்டும். தென்கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும். முக்கியமாக கவனிக்க வேண்டியது, பூஜை அறையில் இறந்து போன முன்னோர்களின் புகைப் படங்களை வைக்கக் கூடாது.
பூஜை அறையை குப்பைகள் இன்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பூஜை அறை சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இள மஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்க வேண்டும்.
பூஜை அறையை வழிபடுவதற்கு, தியானம் செய்வதற்கு மட்டும் பயன் படுத்த வேண்டும். சில வீடுகளில் இடப் பற்றாக்குறை காரணமாக படுக்கை அறை அல்லது சமையல் அறை சுவர்களில் உள்ள அல மாரிகளை பூஜை அறையாக பயன்படுத்துவதுண்டு.
அப்படி இருந்தால் வழிபடும் நேரம் தவிர அந்த அலமாரியை மூடி வைக்க வேண்டும். அதாவது கதவு இருந்தால் அதை அடைத்து வைக்க வேண்டும்.
அப்படி இல்லா விட்டால் துணித்திரை கொண்டு மூடி வைக்க வேண்டும்.சில சமயங்களில் கதவு உள்ள மரப்பெட்டிகளில் கடவுள் படங்களை வைத்து வழிபடுவதும் உண்டு.
இதை சமையல் அறையின் வட கிழக்கு மூலையில் வைக்கலாம். பூஜை அறைக்கு இரண்டு கதவுகள் இருக்க வேண்டும். அவை வெளிப்புறமாக திறக்கும்படி இருக்க வேண்டும்.
ஒரு பூஜை அறை மாடிப்படிகளின் கீழ் அமைந்து இருக்கக் கூடாது. பூஜை அறையில் மந்திர உச்சாடனங்களை தினமும் ஒன்றிரண்டு தடவை ஒலிபரப்பாகும்படி செய்ய வேண்டும் அல்லது நாமும் வாய்விட்டு உச்சாடனம் செய்யலாம்.
இது வீட்டில் நேர்மறை எண்ணங்களை கொண்டு வரும். அனைத்தையும் விட பூஜை அறையில் மனதை ஒருமுகப்படுத்தி, தீர்க்கமாக நமது பிரார்த்தனையை கடவுளிடம் முன் வைக்க வேண்டும். அது ஒரு நிமிடம் நீடித்தாலும் கூட போதுமானது.
mardi 24 janvier 2017
வாழ்க்கையில் எல்லோரும் ஒன்றுதான்!
வாழ்க்கையில் எல்லோரும் ஒன்றுதான்!
20வயசுக்கு அப்புறம், வெளிநாடும், தன்நாடும் ஒண்ணு தான் (எப்படி இருந்தாலும், எங்க இருந்தாலும், அட்ஜஸ்ட் பண்ண கத்துக்குவோம்)
30வயசுக்கு அப்புறம், இரவும், பகலும் ஒண்ணு தான். (கொஞ்ச நாள் தூங்கலன்னா கூட சமாளிச்சிட்டு போக கத்துக்குவோம்)
...
20வயசுக்கு அப்புறம், வெளிநாடும், தன்நாடும் ஒண்ணு தான் (எப்படி இருந்தாலும், எங்க இருந்தாலும், அட்ஜஸ்ட் பண்ண கத்துக்குவோம்)
30வயசுக்கு அப்புறம், இரவும், பகலும் ஒண்ணு தான். (கொஞ்ச நாள் தூங்கலன்னா கூட சமாளிச்சிட்டு போக கத்துக்குவோம்)
...
40வயசுக்கு அப்புறம், அதிகமா படிச்சிருந்தாலும், குறைவா படிச்சிருந்தாலும் ஒண்ணு தான் (குறைவா படிச்சவங்க பெரும்பாலும் முதலாளியா இருப்பாங்க, அதிகமாவும் சம்பாதிப்பாங்க)
50வயசுக்கு அப்புறம், அழகா இருந்தாலும், அசிங்கமா இருந்தாலும், வெள்ளையா இருந்தாலும், கருப்பா இருந்தாலும் ஒண்ணு தான். (எவ்வளவு அழகா இருந்தாலும், இந்த வயசில், முகத்தில் சுருக்கங்கள், கரும்புள்ளிகள் வந்துரும்)
60வயசுக்கு அப்புறம், மேலதிகாரி, கீழதிகாரி எல்லாரும் ஒண்ணு தான். (ரிட்டயர் ஆனப்புறம், எல்லார் நிலையும் ஒண்ணு தான்)
70வயசுக்கு அப்புறம், பெரிய வீடோ, குட்டி வீடோ எல்லாம் ஒண்ணு தான் ( முட்டு வலி, தள்ளாமை, நடக்க முடியா நிலை எல்லாமே வந்துரும். கொஞ்சம் இடத்தில் மட்டுமே புழங்க முடியும்)
80வயசுக்கு அப்புறம், பணம் இருந்தாலும் பணம் இல்லன்னாலும் எல்லாமே ஒண்ணு தான்..(அதிகமா செலவழிக்க முடியாது, தேவைகளும் குறைஞ்சிரும், ஆசைகளும் குறைஞ்சிருக்கும்)
90வயசுக்கு அப்புறம் ஆணோ, பெண்ணோ எல்லாரும் ஒண்ணு தான் (ஆணுக்கு உரிய தன்மைகளும், பெண்ணுக்கு உரிய தன்மைகளும்.. எல்லாமே மங்கி போயிருக்கும்)
100வயசுக்கு அப்புறம், படுத்து இருந்தாலும், நடந்துட்டு இருந்தாலும் எல்லாம் ஒண்ணு தான் (நடக்க முடிஞ்சா கூட, செய்யுறதுக்கு எந்த வேலையுமே இருக்காது)
என் வாழ்க்கையும், உங்க வாழ்க்கையும் ஒண்ணு தான்...
அதனால வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்..
என்ன இருக்கோ, அதுக்காக சந்தோஷப்பட கத்துக்குவோம், இல்லாதத நினைச்சு துயரப்படுறத விட்றுவோம்!
50வயசுக்கு அப்புறம், அழகா இருந்தாலும், அசிங்கமா இருந்தாலும், வெள்ளையா இருந்தாலும், கருப்பா இருந்தாலும் ஒண்ணு தான். (எவ்வளவு அழகா இருந்தாலும், இந்த வயசில், முகத்தில் சுருக்கங்கள், கரும்புள்ளிகள் வந்துரும்)
60வயசுக்கு அப்புறம், மேலதிகாரி, கீழதிகாரி எல்லாரும் ஒண்ணு தான். (ரிட்டயர் ஆனப்புறம், எல்லார் நிலையும் ஒண்ணு தான்)
70வயசுக்கு அப்புறம், பெரிய வீடோ, குட்டி வீடோ எல்லாம் ஒண்ணு தான் ( முட்டு வலி, தள்ளாமை, நடக்க முடியா நிலை எல்லாமே வந்துரும். கொஞ்சம் இடத்தில் மட்டுமே புழங்க முடியும்)
80வயசுக்கு அப்புறம், பணம் இருந்தாலும் பணம் இல்லன்னாலும் எல்லாமே ஒண்ணு தான்..(அதிகமா செலவழிக்க முடியாது, தேவைகளும் குறைஞ்சிரும், ஆசைகளும் குறைஞ்சிருக்கும்)
90வயசுக்கு அப்புறம் ஆணோ, பெண்ணோ எல்லாரும் ஒண்ணு தான் (ஆணுக்கு உரிய தன்மைகளும், பெண்ணுக்கு உரிய தன்மைகளும்.. எல்லாமே மங்கி போயிருக்கும்)
100வயசுக்கு அப்புறம், படுத்து இருந்தாலும், நடந்துட்டு இருந்தாலும் எல்லாம் ஒண்ணு தான் (நடக்க முடிஞ்சா கூட, செய்யுறதுக்கு எந்த வேலையுமே இருக்காது)
என் வாழ்க்கையும், உங்க வாழ்க்கையும் ஒண்ணு தான்...
அதனால வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்..
என்ன இருக்கோ, அதுக்காக சந்தோஷப்பட கத்துக்குவோம், இல்லாதத நினைச்சு துயரப்படுறத விட்றுவோம்!
jeudi 19 janvier 2017
கொழுந்துவிட்டு எரியும் ஜல்லிக்கட்டு போராட்டம்
கொழுந்துவிட்டு எரியும் ஜல்லிக்கட்டு போராட்டம்.
வாய்மூடி மெளனியாக இருக்கும் அரசியல்வாதிகள்
மக்களின் வாழ்வை சரிப்படுத்தவே சட்டமே தவிர, சட்டத்திற்காக மக்கள் இல்லை
இன்று தமிழகம் முழுக்க பற்றி எரிந்து கொண்டிருக்கும் பிரச்சனை ஜல்லிக்கட்டு.
ரோம் நகர் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது பிடில் வாசித்து கொண்டிருந்த மன்னன் போல, தமிழகமே போர்க்களமாகியுள்ள இந்த நேரத்தில் முதலமைச்சர் உள்பட அமைச்சர்கள் அனைவரும் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்பது தெரியவில்லை
கடந்த இரண்டு ஆண்டுகளை போல இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தை நடத்துவது ஒருசில தமிழ் அமைப்புகள் மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழினமே களத்தில் இறங்கியுள்ளது. ஐடி ஊழியர்கள் முதல் நர்சுகள் வரை, மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என அனைவரும் தமிழ் உணர்வுடன் களத்தில் இறங்கியுள்ளனர். ஒருவகையில் தமிழர்கள் அனைவரையும் ஒற்றுமையாக்கிய நமது எதிரிகளுக்கு நாம் நம்முடைய நன்றியை தெரிவித்து கொள்ள வேண்டும்
பீட்டா அமைப்பு கொடுத்த ஒருசில வீடியொ ஆதாரங்களை மட்டுமே கருத்தில் கொண்டு ஜல்லிகட்டுக்கு தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம். ஆயிரக்க்கணக்கான வருடங்களின் கலாச்சாரம், பண்பாடு, தமிழர்களின் உணர்வுகள் ஏதேனும் அந்த நீதிபதிகளுக்கு தெரியுமா? இவற்றையெல்லாம் தெரிந்த ஒரு நீதிபதி தடை போட முன்வருவாரா? என்ற கேள்வியே பலருக்கு எழுகின்றன
சேது சமுத்திர திட்டம் குறித்த வழக்கில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து தீர்ப்பு அளித்த நீதிமன்றம், விநாயகர் சதூர்த்தி விழாவிற்கு தடை கேட்ட வழக்கில் வழிபாட்டு வழிமுறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தீர்ப்பு அளித்த நீதிமன்றம், தற்போது கோடிக்கணக்கான தமிழ் நெஞ்சங்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் தடை போட்டது ஏன் என்பதுதான் ஆறு கோடி தமிழர்களின் கேள்வியாக உள்ளது.
திவாகரன் கட்சிக்கு என்ன செய்தார்? என்று ஒரு அமைச்சர் கேள்வி கேட்டவுடன் 32 அமைச்சர்களும் மாறி மாறி அவருக்கு பதில் கூறி கண்டனம் தெரிவித்த நிலையில் அந்த அமைச்சர் பதவியில் ஓட்டு போட்டு உட்கார வைத்த தமிழக மக்கள் போராட்டம் குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் அனைத்து அமைச்சர்களும் மெளனம் காப்பது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது. ஜல்லிக்கட்டு நடத்தினால் ஆட்சியை கலைக்க வேண்டும் என்று கூறும் சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் தண்ணீர் தரமுடியாது என்று கூறிய கர்நாடக அரசை ஏன் கலைக்கவில்லை? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியபோது அதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசை ஏன் கலைக்க சொல்லவில்லை சுப்பிரமணியன்சுவாமி?
மக்களின் வாழ்வை சரிப்படுத்தவே சட்டமே தவிர, சட்டத்திற்காக மக்கள் இல்லை. மாடுகள் கொடுமைப்படுத்துவதற்காக தடை போட்ட நீதிமன்றம், இன்று மனிதர்கள் மேல் தடியடி நடத்தி கொடுமைப்படுத்தும் காவல்துறையிடம் ஏன் கேள்வி கேட்கவில்லை. தடியடி நடத்தும் அளவுக்கு போராட்டக்காரர்கள் என்ன தீவிரவாதிகளா? போராட்டக்காரர்களுக்கு உணவு, தண்ணீர், அடிப்படை வசதிகள் கூட செய்து தராமல் கிட்டத்தட்ட இரண்டாவது ஜாலியன் வாலாபாக் படுகொலை போல நேற்று அலங்காநல்லூரில் நடந்துள்ளது. இதற்கு யார் காரணம்?
ஒவ்வொரு வருடமும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க உலகம் முழுவதிலும் இருந்து வெளிநாட்டினர் வருவது வாடிக்கை. பொங்கல் சமயத்தின்போது கொடுக்கப்பட்ட விசாக்களை கணக்கிட்டால் உண்மை தெரியவரும். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக சுற்றுலாத்துறைக்கு இந்த தடையால் ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டுள்ளதே, இதை மாநில அரசோ, அல்லது மத்திய அரசோ கவனித்ததா?
கனடா நாட்டின் பிரதமர் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கனடாவில் தாராளமாக ஜல்லிக்கட்டை நடத்துங்கள் என்று கூறுகிறார். ஆனால் இந்திய பிரதமர் மட்டும் இந்த விஷயத்தில் மெளனம் காப்பது ஏன்?
72 நாட்கள் அப்பல்லோ முன்னாள் விடிய விடிய நின்று செய்தி சேகரித்த தொலைக்காட்சி ஊடகங்கள், தமிழர்களின் உணர்வு பூர்வமான ஒரு போராட்டத்தை இருட்டடிப்பு செய்வது ஏன்? யாருக்கு பயந்து இந்த நடவடிக்கை. தமிழகமே கொந்தளித்து கொண்டிருக்கும் நிலையில் முன்னணி தொலைக்காட்சி ஒன்று ஒரு நடிகரின் பேட்டியை ஒளிபரப்புகிறது என்றால் இந்த போராட்டத்தை அந்த தொலைக்காட்சி என்ன நினைக்கிறது? வெறும் ஆயிரம் உறுப்பினர்கள் நடத்தும் நடிகர் சங்க தேர்தலை காலை முதல் இரவு முடிவு தெரியும் வரை நேரடி ஒளிபரப்பு செய்த தொலைக்காட்சிகள் இன்று பதுங்குவதற்கு காரணம் பணமா? அல்லது பயமா?
எந்த ஊடகமும் எங்களுக்கு தேவையில்லை, எந்த அரசியல்வாதியும் எங்களுக்கு தேவையில்லை, ஜாதி, மத, இன வேறுபாடின்றி நடைபெற்று வரும் அமைதியான இந்த போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். அந்த வெற்றியை பகிர்ந்து கொள்ள தயவு செய்து எந்த கட்சியும் வரவேண்டாம். இந்த போராட்டம் வெற்றி பெற்றால் அந்த வெற்றிக்கு முழு பொறுப்பு தமிழக இளைஞர் பட்டாளம்தான் என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்
இந்த போராட்டம் ஜல்லிக்கட்டு தடைக்காக மட்டும் அல்ல. பீட்டாவை ஓட ஓட இந்தியாவை விட்டு விரட்டுவதற்கும்தான். ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற்றவுடன் தமிழர்களின் அடுத்த குறி பீட்டாதான். பீட்டாவே இந்தியாவை விட்டு வெளியேற தயாராக இரு…
ஏறுதழுவுதல்
சங்க காலம் தொட்டே தமிழர்களின் வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு இருந்தமைக்கான ஆதாரங்கள் ..
சங்க இலக்கியங்களில் ஏறுதழுவுதல், மஞ்சு விரட்டுதல்
மாடு தழுவல் , போன்ற பெயர்களால் ஜல்லிக்கட்டு இடம்பெற்றுள்ளமை ஆதாரப்படுத்த பட்டுள்ளது . சங்க காலத்தில் ஐந்திணை நிலங்களுள் ஒன்றாகிய முல்லை நிலத்தின் ஆயர் மக்களிடம் இவ்வேறு தழுவுதல் நடைபெற்று வந்தது.
சங்க இலக்கியங்களில் ஏறுதழுவுதல், மஞ்சு விரட்டுதல்
மாடு தழுவல் , போன்ற பெயர்களால் ஜல்லிக்கட்டு இடம்பெற்றுள்ளமை ஆதாரப்படுத்த பட்டுள்ளது . சங்க காலத்தில் ஐந்திணை நிலங்களுள் ஒன்றாகிய முல்லை நிலத்தின் ஆயர் மக்களிடம் இவ்வேறு தழுவுதல் நடைபெற்று வந்தது.
குலதெய்வம்: பெருமாள் ( மாயோன்)
...
சங்க இலக்கியமான கலித்தொகையில் ஏறுதழுவுதல்
கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்.
அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லாத
நெஞ்சிலார் தோய்ப்பதற்கு அரிய – உயிர்துறந்து
நைவாரா ஆய மகள் தோள்.
என்றுரைக்கிறது.
அதற்கு நச்சினார்க்கினியர் எழுதும் உரை: “கூடிக் கொல்லுகின்ற ஏற்றினுடைய (காளையினுடைய) கோட்டிற்கு (கொம்புக்கு) அஞ்சும் பொதுவனை மறு பிறப்பினும் ஆயர் மகள் தழுவாள்.” என்பதாகும். பாடலின் இறுதியில் அடக்கப்பட்ட மற்றும் அடக்கப்படாத காளைகள் தொழுவத்தைக் கடந்து வயல்வெளிகளுக்கு ஓடிவிட்ட பின்னர் காளைகளும் ஆயர்குல மகளிரும் ஆட்டம் ஆடும்போது திருமாலையும் அரசனையும் வாழ்த்துகின்றனர்.
கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்.
அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லாத
நெஞ்சிலார் தோய்ப்பதற்கு அரிய – உயிர்துறந்து
நைவாரா ஆய மகள் தோள்.
என்றுரைக்கிறது.
அதற்கு நச்சினார்க்கினியர் எழுதும் உரை: “கூடிக் கொல்லுகின்ற ஏற்றினுடைய (காளையினுடைய) கோட்டிற்கு (கொம்புக்கு) அஞ்சும் பொதுவனை மறு பிறப்பினும் ஆயர் மகள் தழுவாள்.” என்பதாகும். பாடலின் இறுதியில் அடக்கப்பட்ட மற்றும் அடக்கப்படாத காளைகள் தொழுவத்தைக் கடந்து வயல்வெளிகளுக்கு ஓடிவிட்ட பின்னர் காளைகளும் ஆயர்குல மகளிரும் ஆட்டம் ஆடும்போது திருமாலையும் அரசனையும் வாழ்த்துகின்றனர்.
பண்டைக்காலத்தில் ஐந்திணை நிலங்களுள் ஒன்றாகிய முல்லை நிலத்தின் ஆயர் மக்களிடம் இவ்வேறு தழுவுதல் நடைபெற்று வந்தது. ஆயர் குல இளைஞர்கள் ஊரார் முன்னிலையில் காளையை அடக்குவர். வெற்றி பெற்ற இளைஞர்களில் மனம் கவர்ந்தவனுக்கு மாலை சூட்டுவாள் ஆயர் குலப் பெண்.
வரலாறு–
பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக்கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது.
சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கி.மு. 3000 ஆண்டு அளவிலேயே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது.
சல்லிக்கட்டு பெயர்க்காரணம்–
சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. அதோடு, 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த ‘சல்லிக் காசு’ என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் ‘சல்லிக்கட்டு’ என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து ‘ஜல்லிக்கட்டு’ ஆனது என்றும் கூறப்படுகிறது
தமிழரின் பல்லாயிரம் ஆண்டுகால ஏறு தழுவுதல்
தமிழர்கள் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்
கொண்டாட்டங்கள் தமிழர்களின் பரம்பரை அடையாளங்கள்.
தமிழர்கள் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்
தமிழர்கள் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்
கொண்டாட்டங்கள் தமிழர்களின் பரம்பரை அடையாளங்கள்.
தமிழர்கள் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்
vendredi 13 janvier 2017
samedi 31 décembre 2016
vendredi 23 décembre 2016
ஆழிப் பேரலையின் அழியா நினைவுகள்
ஆழிப் பேரலையின் அழியா நினைவுகள்
(அகவைகள் பதின்மூன்றில் ஒரு ஏதிலியின் அவலக்குரல்)
எம்மிடையே இரு உலக மகா யுத்தங்கள் வந்து போனாலும், இன்னமும் பல்வேறு யுத்தங்கள் வெவ்வேறு வடிவங்களில் எம்மிடையே தொடர்கின்றன. காலத்திற்குக் காலம் இயற்கை அழிவுகள் எற்பட்டாலும், ஆழிப்பேரலையின் கொடூரச் சாவின் பிடியில் சிக்கி உயிர் தப்பியவர்கள் வாழ்வைப் பற்றிய உண்மையை உணர்த்தியதை வரலாற்றில் என்றுமே, எவருமே மறுக்கவோ, அல்லது மறைக்கவோ முடியாது.
பூமிப்பந்தின் வரலாற்றில் கடந்த 2004 டிசம்பர் 26ல் தென்னாசியக் கடற்கரையோரங்களைத் (இந்தோனேசியா, இந்தியா உட்பட இலங்கை வரை), தனது கொடூர அரக்கத்தனத்தால், கண் இமைக்கும் நேரத்தில் அழித்து, மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மனித உயிர்களை கொடூரமாகப் பலியெடுத்த “சுனாமி” எனப்படும் பயங்கர அரக்கனான ஆழிப்பேரலையை எம்மிலே யார்தான் மறக்க முடியும்?
பயங்கரக் கொடூரம் நிறைந்த சுனாமியால், கணவனை, மணைவியை இழந்தோர், பெற்றோரைப், பிள்ளை களைப் பறிகொடுத்தோரெனப் பல இலட்சக் கணக்கானோரின் பதறியழும் சோகக்கதைகள் சொல்லிலோ அல்லது எழுத்திலோ விபரிக்க முடியாதது. மக்களது உயிரிழப்புக்களோடு, பாரம்பரிய வரலாற்று நினைவுச் சின்னங்களுக்கும் மிகப்பெரிய அழிவோடு, பொருட்சேதமும் ஏற்பட்டது.
கடல் நீர் கழுத்தளவு வருவதனைக் கண்டுள்ளோம். ஆயினும் கரும்பைனையளவு உயரத்திற்கு மேலாக வந்ததனை கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம்திகதி காலையில் தெற்காசிய நாடுகளின் பல இலட்சக் கணக்கான மக்கள் கண்டு பயப்பீதி அடைந்தது மட்டுமல்ல, மரணித்ததும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட கொடூரச் சோகம் நிறைந்த அழியாத உண்மையாகிவிட்டது.
தென் ஆசியப் பிராந்தியத்தில் இப்பேரலையால், ஒருசில மணித்துளிகளில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட உயிர்கள் அநியாயமாகக் கொண்று குவிக்கப்பட்டு. ஒருசில ஊர்கள் இருந்ததற்கான அடையாளமே இல்லாத அளவிற்கு மாறி உள்ளதாகப் பல ஊடகங்கள் கருத்துத் தெரிவித்ததில் தவறேதுமில்லை.
குடியிருந்த வீட்டோடும், கூண்டோடும் மட்டுமல்ல, ஊரோடு சேர்ந்து இலட்சக் கணக்கானோர் அநியாயமாகக் கொல்லப்பட்ட கதை அறியாதார் யாருண்டு? ஊரும் போய், பழகிய முகங்களெல்லாம் பார்க்குமிடமெல்லாம் பல்வேறு திசையில் சடலமாகி, இதையெல்லாம் பார்க்கத்தானா என்னையும் விட்டுவைத்தாயென? நேரில் சந்தித்தவர்கள் இன்னமும் கதறியழுவதனை நாம் கண்டுணராது வாழமுடியுமா?
கண்ணைத் திறந்தால் வாழ்வு கண்ணை ழூடினால் சாவு, என்று கண்ணிமைப் பொழுதில் அகில உலகத்தையும் அடித்துப்புரட்டி, அதிர்ச்சிக்குள்ளாக்கிய பயங்கரக் கொடூரம் நிறைந்த இச் சம்பவத்தை சிலர் மறந்தாலும், இன்றும் எம்மில் பலரது உணர்வுகளை விட்டகலாதுள்ளது என்பது உண்மை.
(அகவைகள் பதின்மூன்றில் ஒரு ஏதிலியின் அவலக்குரல்)
எம்மிடையே இரு உலக மகா யுத்தங்கள் வந்து போனாலும், இன்னமும் பல்வேறு யுத்தங்கள் வெவ்வேறு வடிவங்களில் எம்மிடையே தொடர்கின்றன. காலத்திற்குக் காலம் இயற்கை அழிவுகள் எற்பட்டாலும், ஆழிப்பேரலையின் கொடூரச் சாவின் பிடியில் சிக்கி உயிர் தப்பியவர்கள் வாழ்வைப் பற்றிய உண்மையை உணர்த்தியதை வரலாற்றில் என்றுமே, எவருமே மறுக்கவோ, அல்லது மறைக்கவோ முடியாது.
பூமிப்பந்தின் வரலாற்றில் கடந்த 2004 டிசம்பர் 26ல் தென்னாசியக் கடற்கரையோரங்களைத் (இந்தோனேசியா, இந்தியா உட்பட இலங்கை வரை), தனது கொடூர அரக்கத்தனத்தால், கண் இமைக்கும் நேரத்தில் அழித்து, மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மனித உயிர்களை கொடூரமாகப் பலியெடுத்த “சுனாமி” எனப்படும் பயங்கர அரக்கனான ஆழிப்பேரலையை எம்மிலே யார்தான் மறக்க முடியும்?
பயங்கரக் கொடூரம் நிறைந்த சுனாமியால், கணவனை, மணைவியை இழந்தோர், பெற்றோரைப், பிள்ளை களைப் பறிகொடுத்தோரெனப் பல இலட்சக் கணக்கானோரின் பதறியழும் சோகக்கதைகள் சொல்லிலோ அல்லது எழுத்திலோ விபரிக்க முடியாதது. மக்களது உயிரிழப்புக்களோடு, பாரம்பரிய வரலாற்று நினைவுச் சின்னங்களுக்கும் மிகப்பெரிய அழிவோடு, பொருட்சேதமும் ஏற்பட்டது.
கடல் நீர் கழுத்தளவு வருவதனைக் கண்டுள்ளோம். ஆயினும் கரும்பைனையளவு உயரத்திற்கு மேலாக வந்ததனை கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம்திகதி காலையில் தெற்காசிய நாடுகளின் பல இலட்சக் கணக்கான மக்கள் கண்டு பயப்பீதி அடைந்தது மட்டுமல்ல, மரணித்ததும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட கொடூரச் சோகம் நிறைந்த அழியாத உண்மையாகிவிட்டது.
தென் ஆசியப் பிராந்தியத்தில் இப்பேரலையால், ஒருசில மணித்துளிகளில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட உயிர்கள் அநியாயமாகக் கொண்று குவிக்கப்பட்டு. ஒருசில ஊர்கள் இருந்ததற்கான அடையாளமே இல்லாத அளவிற்கு மாறி உள்ளதாகப் பல ஊடகங்கள் கருத்துத் தெரிவித்ததில் தவறேதுமில்லை.
குடியிருந்த வீட்டோடும், கூண்டோடும் மட்டுமல்ல, ஊரோடு சேர்ந்து இலட்சக் கணக்கானோர் அநியாயமாகக் கொல்லப்பட்ட கதை அறியாதார் யாருண்டு? ஊரும் போய், பழகிய முகங்களெல்லாம் பார்க்குமிடமெல்லாம் பல்வேறு திசையில் சடலமாகி, இதையெல்லாம் பார்க்கத்தானா என்னையும் விட்டுவைத்தாயென? நேரில் சந்தித்தவர்கள் இன்னமும் கதறியழுவதனை நாம் கண்டுணராது வாழமுடியுமா?
கண்ணைத் திறந்தால் வாழ்வு கண்ணை ழூடினால் சாவு, என்று கண்ணிமைப் பொழுதில் அகில உலகத்தையும் அடித்துப்புரட்டி, அதிர்ச்சிக்குள்ளாக்கிய பயங்கரக் கொடூரம் நிறைந்த இச் சம்பவத்தை சிலர் மறந்தாலும், இன்றும் எம்மில் பலரது உணர்வுகளை விட்டகலாதுள்ளது என்பது உண்மை.
lundi 19 décembre 2016
நம் தமிழ் பெண்கள் ஏன் மஞ்சள் கயிற்றில் தாலி அணிய வேண்டும் ?
- நம் தமிழ் பெண்கள் ஏன் மஞ்சள் கயிற்றில் தாலி அணிய வேண்டும் ? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது
***********
நம் தமிழ் பெண்கள் ஏன் மஞ்சள் கயிற்றில் தாலி அணிய வேண்டும் ? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது ?
ஒவ்வொரு இடத்தின் தட்பவெட்ப நிலையை பொறுத்தே பழக்க வழக்கங்கள் அமைகின்றன.
மஞ்சள் தாலிக்கயிறு அணிந்து குளிக்கும்போது தினமும் தாலியில் மஞ்சளைப் பூசுகின்றனர்....
மஞ்சள் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி..
அப்போதெல்லாம் மணமான பெண் அடுத்த மூன்று மாதங்களில் ஒரு கருவை சுமக்க தயாராகிறாள். அப்போது அப்பெண் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது . .கிருமி நாசினியான மஞ்சள் தாயையும் அவள் வயிற்றில் வளரும் சேயையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.
பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட மஞ்சள்கயிறு தாலியில் கோர்த்து போட்டிருந்தனர். அப்போதெல்லாம் நம் தமிழகத்தில் எவ்வளவு சுகபிரசவங்கள் நடந்தது என்றும், தங்க செயினில் தாலி அணியும் இப்போது எவ்வளவு சுகபிரசவங்கள் நடை பெறுகிறது என்பதையும் கணக்கிட்டுப் பார்த்தால் இந்த உண்மை நமக்குப் புரியும் .
அது போல் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை எத்தனை பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் இருந்தது, இப்போது எத்தனை பெண்களுக்கு இருக்கிறது என்றும் கணக்கிட்டுப் பார்த்தால் நமக்கு நன்கு புரியும்.
இப்போதும் கூட கிராமங்களில் கர்ப்பம் தரித்த பெண்கள் வெளியூர்களுக்கு செல்லும் போது தலையில் வேப்பிலை இலையை செருகி வைப்பார்கள் அது எதற்காக ? வேப்பிலை ஒரு சிறந்த கிருமிநாசினி. கர்ப்பிணிகள் தலையில் இருக்கும் வேப்பிலையானது அவர்கள் செல்லும் வழியில் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் கிருமி தொற்றிலிருந்து காக்கிறது .
மேலைநாட்டினர் அவற்றின் மகிமையைப் புரிந்துக்கொண்டு மஞ்சளுக்கும், வேப்பிலைக்கும் உரிமை கொண்டாடுகின்றனர். பகுத்தறிவு என்று நாம் நமது முன்னோரின் சம்பிரதாயங்களில் இருக்கும் விஞ்ஞான அறிவைப் புரிந்துகொள்ளாமல் கேலிசெய்து கேவலப்படுத்துகிறோம் .
நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை..!
இப்போது நாம் பேசும் பகுத்தறிவு அவர்களின் கால் தூசுக்கு ஈடாகாது..!
நம் முன்னோரின் பழக்கவழக்கங்களை நம்மால் நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை... அவற்றைக் கேலி செய்யாமல் இருந்தாலே போதும்..!
அழகான வாழ்க்கையை ஆராதிப்போம்.......
- எரிவதில் தீபம் அழகானது.....
சுடுவதில் *சூரியன்*அழகானது.....
சுற்றுவதில் புவி அழகானது.....
வளர்வதில் பிறை அழகானது......
மின்னுவதில் விண்மீன் அழகானது........
தவழ்வதில் குழந்தை அழகானது......
குதிப்பதில் கடல் நீர் அழகானது.....
விழுவதில் அருவி அழகானது.........
உறைவதில் பனி அழகானது......
விளைவதில் பயிர்கள் அழகானது.....
தலை சாய்ப்பதில் *நெற்கதிர்*அழகானது.....
குளிர்ச்சியில் *தென்றல்*அழகானது......
உழைப்பதில் வியர்வை அழகானது......
பாடுவதில் குயில் அழகானது......
பறப்பதில் புறா அழகானது.......
கலையினில் அறுபத்துநான்கும் அழகானது......
உறவினில் நட்பு அழகானது.....
மொழிகளில் மழலை மொழி அழகானது...
மலர்களில் ரோஜா அழகானது......
மலர் வாசனையில் மல்லிகை அழகானது....
நிறங்களில் கறுப்பே
அழகானது.....
கலாச்சாரத்தில் நம் நாடே அழகானது
இத்தனைக்கும் இதற்கு மேலேயும்.......
எப்போதும் தாய்மை அழகானது.......
இதை உணர்ந்த அத்தனை உள்ளங்களும் அழகானது....
இதைவிட வேறு என்ன வேண்டும் வாழ்வில்.....???
*குறை ஒன்றும்*இல்லையே......
அழகான வாழ்க்கையை ஆராதிப்போம்.......
Inscription à :
Articles (Atom)
















