முகப்பு

vendredi 30 mars 2012

மறந்துவிடுகிறேன்

 
உன் பெண்மை என்னும் அலை மோதியே...
என் மென்மை இதயம் சிலை ஆனதே....
உன் பின்னால் தாவணி போல் மிதந்து வருகிறேன்....
சேலையில் உனைப் பார்த்தால் என்னையே மறந்துவிடுகிறேன்!
 

உணர்ந்தோம்.


அன்னையாய் தாய்மண்ணை அனைதோம். தந்தையாய் தமிழ்மொழியை சுவைத்தோம். கடவுளாய் தங்கத்தலைவரை நினைத்தோம். உறவாய்.... அன்னையாய் தாய்மண்ணை அனைதோம். தந்தையாய் தமிழ்மொழியை சுவைத்தோம். கடவுளாய் தங்கத்தலைவரை நினைத்தோம். உறவாய்.... தமிழினத்தையே... உணர்ந்தோம்.யே... உணர்ந்தோம்.

mardi 27 mars 2012

கவளம்!






"தாயே!
உன்பொருட்டு தர
உலகில் மதிப்பானது எதுவுமில்லை!
உனது அன்பை உலக பொருட்கள்
எதை கொண்டும் ஈடாக்க வழியில்லை!
உன் கையால் இன்னுமொரு கவளம்!
அதுவே என்னால் முடிந்த கைம்மாறு!"

முதல் கடவுள்


கல்லில் செருக்கிய கடவுளை விட

கருவறையில் சுமந்த அம்மா முதல் கடவுள் !!

அம்மா!!!!



அ - அன்பு என்றால் அம்மா

ஆ - ஆறுதல் தருபவள் அம்மா

இ - இரத்தத்தை பாலாக்கி தந்தவள் அம்மா
ஈ - ஈகை விளக்கியவள் அம்மா...

உ - உயிரைக் கொடுப்பவள் அம்மா

ஊ - ஊழ் உரைத்தவள் அம்மா

எ - என்னைப் பெற்றவள் அம்மா

ஏ - ஏணியாய் இருந்தவள் அம்மா

ஐ - ஐயம் நீக்கியவள் அம்மா

உலகில் இல்லே


அம்மா என்னை
 இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியவள்
என் முதல் தோழியும் கூட...
என் செல்ல குறும்புகளை
செல்லமாய் திட்டியபடி ரசிப்பவள்.
அம்மாவின் அன்புக்கு
இணை என்றுமே
 உலகில் இல்லே...

அவள் முகம்


மழலையாய் அவள் முகம்
எனக்கு அன்பு காட்டியது!
விடலையாய் அவள் முகம்
என் வழியை காட்டியது!
பருவமாய் அவள் முகம்
உருவம் காட்டியது
முதுமையில் அவள் முகம்
என்னை காட்டுகிறது!


என் அம்மா



என்னை கருவில் சுமந்த தாயே .............
எனை பல கற்பனைகலுடன் சுமந்தாயா -
உன் கருவறை தொட்டிலில் ......?
கல்லில் செதுக்கிய கடவுளை விட
என்னை கருவறையில் சுமந்த நீ
என் கடவுள் அம்மா .............
சொர்க்கம் கூட நரகம்தான்
நீ இல்லையென்றால் ...................
உயிரோடு கலந்து விட்ட
உறவம்மா -
என் அம்மா ......... 

jeudi 22 mars 2012

நல்ல வார்த்தைகள்

Borg

உயிர்களை ஆதரிக்கும் இல்லங்களில் நல்ல வார்த்தைகள் வரும், அதேவேளை உயிர்களை கொன்று விற்கும் கறிக்கடையில் ஏன் காதுகளால் கேட்க முடியாத கெட்ட வார்த்தைகள் வருகின்றன என்று எண்ணிப்பார். கெட்ட வார்த்தையும், கொலையும் எப்போதுமே பக்கம் பக்கமாக இருக்கும்.

வார்த்தை


Rose de Noel

அம்புபோலவே வார்த்தைகளும் அவை எதற்காக எய்யப்பட்டனவோ அந்த இலக்கைத் தொடும். மலரை சொரிவதும் வார்த்தைகள் மனிதனை மாய்ப்பதும் வார்த்தைகள். சரியான வார்த்தை என்பது ஒரு மகத்தான சக்தி. ஆகவே எய்யும்போது கவனமாக எய்..!

உணர்ந்து கொள்

 Viaduc de Millau.

நெஞ்சில் சுமக்காத எண்ணங்கள் ஒரு போதும் நிஜமாக செயற்படப்போவதில்லை. முன்னேற்றத்தை முனைப்பாக நெஞ்சில் நிறுத்தாத எவரும் இறுதி வெற்றி பெறமாட்டார்கள். கெட்ட வார்த்தைகளை உன் நெஞ்சில் பாதுகாத்தால் அவை உன் நெஞ்சை அந்த வார்தைகள் போலவே அழுக்காக்கும் என்பதை உணர்ந்து கொள்.

உண்மை இல்லாததை சொல்லாதே

Romeo & Julia

கேட்பதற்கு பிரியமாக இருந்தாலும் உண்மை இல்லாததை சொல்லாதே. அதேவேளை அன்பாக சொல்..! இல்லாவிட்டால் சொல்ல வேண்டாம்.

mercredi 21 mars 2012

காதலோ….




உன் விழிகளுக்குள்
என் விழிகளை
நான் காணும் போது
வாழ்ந்த வலி மறையுதடி…
வாழும் வழி தெரியுதடி..
இதன் பெயர் தான் காதலோ….

உயிராக‌



நேசிக்க‌ தெரிந்த‌ ம‌ன‌ம் ஒரு நாள் ம‌ற‌க்க‌வும் செய்யும்,
ஆனால் சுவாசிக்க‌ ம‌ற‌க்குமா,
நான் உன்னை நேசிக்க‌வில்லை சுவாசிக்கிறேன் உயிராக‌..


பாச‌ம்


நான் நேசிப்ப‌து ம‌ல‌ரையும்
உன் ந‌ட்பும் தான்
ஏன் என்றால் ம‌ல‌ருக்கு வாச‌ம் அதிக‌ம்
உன் ந‌ட்புக்கு பாச‌ம் அதிக‌ம்…


lundi 19 mars 2012

இசை


காற்றலையில் வந்த உன்குரல் கேட்டு, நான் கண்ணுறக்கம் தொலைத்து விட்டேன் நேற்று வரை குயிலோசை ரசித்த மனதுக்கு, இன்றுமுதல் உன்குரலே இசையாகிவிட்டதுவே 

மனசும் இசைக்கிறது



ஒருமுறை உன்னை
பார்த்தேனே -என்
இதயம் உடைந்ததடி
மறுமுறை உன்னை
ரசித்தேனே -என்
இளமை கொல்லுதடி
நீ முத்தம் சிந்தவில்லை - ஆனால்
இதமாய் இனிக்கிறது
நீ கவிதை பேசவில்லை -ஆனால்
மனசும் இசைக்கிறது


முயற்சி செய்


முயற்சி செய்.. முயற்சி செய்.. மீண்டும் முயற்சி செய்.. முதல்முறை நீ தோல்வியடைந்தாலும் முயற்சி செய்.. முயற்சி செய்.. மீண்டும் முயற்சி செய்..
 தைரியம் இல்லாதவன் தைரியம் இருப்பது போல நடிக்கும்போது நடிப்பு தொடர்ந்தால் இயல்பாகவே தைரியம் வந்துவிடும்.
 துயரமுள்ளவன் சிரித்து மகிழும்போது அவனை அறியாமலே துயரம் ஓடி, மகிழ்வு வந்துவிடும் : இதையே பாவனா யோகம் என்பார்கள்.
 சிரிக்கத் தெரியாதவனுக்கு துயரமான மனமே இருக்கும். அவன் வீட்டிற்குள் இருளில்தான் மூழ்கிக் கிடக்க வேண்டும். அவனுக்கு பகல் என்பதே இல்லை என்கிறார் வள்ளுவர்.
 துயரம் ஓட ஆடி மகிழ வேண்டும், கோபம் ஒழிய அமைதி காக்க வேண்டும். நோய் தீர நோய் பற்றிய எண்ணங்களை விரட்ட வேண்டும்.
கோபம் வருகிறதா அமைதி பற்றி சிந்தி.. துன்பம் வருகிறதா மகிழ்ச்சி பற்றி சிந்தி.. நோய் வந்தால் உடல் நலத்தை சிந்தி.. பயம் வந்தால் தைரியத்தை சிந்தி..

திரும்பப் பெற முடியாது


எய்த அம்பு..
வீணாகக் கழித்த காலம்..
 தப்பான சொற்கள்
ஆகிய மூன்றும் திரும்பி
வர முடியாதவை.
இவை மூன்றும்;
அம்பு போன்றவை,
 எய்துவிட்டால்
திரும்பப் பெற முடியாது. 

சொல்ல வேண்டாம்


கேட்பதற்கு பிரியமாக இருந்தாலும் உண்மை இல்லாததை சொல்லாதே. அதேவேளை அன்பாக சொல்..! இல்லாவிட்டால் சொல்ல வேண்டாம்.