வெறுங்கை என்பது மூடத்தனம், உன் விரல்கள் பத்தும் மூலதனம் வாழ்க்கை நாம் எத்தனை நாட்கள் வாழ்ந்தோம் என்பதைப் பொறுத்ததல்ல, எவ்வளவு உயர்வாக வாழ்கிறோம் என்பதைப் பொறுத்தது. saveiour@gmail.com
dimanche 17 avril 2011
vendredi 8 avril 2011
mardi 5 avril 2011
ஒரு நாள் உன் தாய் நாட்டைக் காண்பாய் !
அவனுக்கு முன்னால் கரையற்ற கடல்..
நம்பி வந்தவர்கள் நாளுக்கு நாள் நம்பிக்கை இழந்தனர்..
வெளுத்து களைத்த மாலுமிகள் பிரேதம் போல ஆனார்கள்..
பயங்கரமான அந்தக் கடலில் இருந்து கடவுளும் விலகிவிட்டார்..
நம்பிக்கை போனால் நாம் என்ன செய்வது ?
பயணம் செய் ! பயணம் செய் ! பயணம் செய் !
அந்த இரவோ இரவுகளில் எல்லாம் இருண்டது !
பிறகு ஓர் ஒளி !
வெளிச்சம் ! வெளிச்சம் ! வெளிச்சம் !
கொலம்பஸ் அன்று உலகை வென்றான்
உலகுக்கு ஒரு பாடம் சொன்னான்..
பயணம் செல் தொடர்ந்து பயணம் செல்..
ஈழத் தமிழா நீயும் கலங்கிவிடாதே
பயணம் செல்..! தொடர்ந்து பயணம் செல்..!
நீயும் கொலம்பஸ்போல சுதந்திர மாலையுடன்
ஒரு நாள் உன் தாய் நாட்டைக் காண்பாய் !
mercredi 30 mars 2011
* தன்னம்பிக்கை, துணிவு, பயம் இந்த மூன்றில் முதல் இரண்டும் அழகான உயர்வான வாழ்க்கையை அமைத்து தருகின்றன. தன்னம்பிக்கை இருந்தால் துணிந்து காரியத்தில் இறங்கி செயல்பட முடியும். தன்னம்பிக்கை இல்லை என்றால் அது பயத்தை நமக்கு பரிசாகத் தருகிறது. பயந்தவர்கள் எதிலும் துணிச்சலுடன் காரியத்தில் ஈடுபட மாட்டார்கள். துணிச்சலுடன் காரியத்தில் ஈடுபட்டு இருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கவேண்டும்.
dimanche 27 mars 2011
vendredi 25 mars 2011
jeudi 24 mars 2011
வாழ்க்கை
“வாழ்க்கை என்கிற கடிகாரத்திற்கு ஒரு முறைதான் சாவி கொடுக்கப்படுகிறது. அந்த கடிகாரத்தின் முட்கள் சீக்கரமே நின்று போகுமோ அல்லது அதிக காலம் கழித்து நின்று போகுமோ என்பதை எவருமே அறிய முடியாது”. இப்போது இருக்கின்ற காலம் தான் உங்களுக்குச் சொந்தமானது.
மன உறுதியோடு வாழ்க்கை நடத்துங்கள்!
பிறரிடம் அன்பு செலுத்துங்கள்!!
உழைத்துக் கொண்டிருங்கள்!!!
நாளைய தினத்திடம் நம்பிக்கை வைக்காதீர்கள்.
dimanche 20 mars 2011
vendredi 18 mars 2011
Inscription à :
Articles (Atom)












