அரசியலுக்குப் பின்னால் கொள்கை இருக்கணும்,
கடமைக்குப் பின்னால் நேர்மை இருக்கணும்,
பணத்துக்குப் பின்னால் உழைப்பு இருக்கணும்,
அப்போதுதான் எதிலுமே தரம் இருக்கும்.
வெறுங்கை என்பது மூடத்தனம், உன் விரல்கள் பத்தும் மூலதனம் வாழ்க்கை நாம் எத்தனை நாட்கள் வாழ்ந்தோம் என்பதைப் பொறுத்ததல்ல, எவ்வளவு உயர்வாக வாழ்கிறோம் என்பதைப் பொறுத்தது. saveiour@gmail.com