முகப்பு

dimanche 12 avril 2015

ஒரு வாய்ப்பு தர வேண்டும்!"



Photo d’un utilisateur.


ஒருநாள் தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைப் பறித்து மூட்டைக் கட்டி மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு அவற்றை விற்க நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அப்போது, சாலையின் ஒரு திருப்பத்தில் வண்டியின் ஒரு சக்கரம் பள்ளத்தில் போய் விழ, வண்டி சாய்ந்து விட்டது. "கடவுளே! இது என்ன சோதனை? எனக்கு உதவி செய்!" என்று அவன் மனமுருக வேண்டினான். கடவுள் உதவிக்கு வரவில்லை. இரண்டாம் முறை, மூன்றாம் முறையென பலமுறை கடவுளை உதவிக்கு அழைத்தும், அவர் வரவில்லை. வேறு யாரும் உதவிக்கு வரவில்லை.
கடைசியில், பள்ளத்தில் விழுந்திருந்த சக்கரத்தைத் தானே தூக்கி சாலையில் நகர்த்தி வைக்க முயற்சி செய்தான். என்ன ஆச்சரியம்? தனியாக தன்னால் தூக்க முடியாது என்று அவன் நினைத்திருக்க, எளிதாக சக்கரம் பள்ளத்திலிருந்து எழுந்து விட்டது. அப்போதுதான், அவன் தன் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு வழிப்போக்கன் சக்கரத்தைத் தூக்குவதில் உதவி செய்தது தெரிய வந்தது. அவனை வணங்கியன் "மிகவும் நன்றி ஐயா! கடவுள் செய்யாத உதவியை நீ செய்து விட்டாய்!" என்றான்.
"கடவுளே! உதவி செய்!" என்று சொல்லியபடி கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தால், கடவுள் எப்படி உதவி செய்வார்? நீயே முயற்சி செய்தால்தான், கடவுள் உனக்கு உதவி செய்வார். அதற்கு நீதான் அவருக்கு, ஒரு வாய்ப்பு தர வேண்டும்!" என்று கூறிவிட்டு அந்த ஆள் தன் வழியே நடந்தான்.sountha

நமது கலாசாரம்


நாடி வந்தோரை இன் 
முகம் கொண்டு வரவேற்ற 
காலம் மலையேறி - 
இன்று நீங்கள் வருகிறீர்களா? 
அடடே ....... 
நாங்கள் வீட்டில்
இருக்க மாட்டோமே .......
என்று வரும் முன்னே
முகத்திலடித்தது போல்
திருப்பி அனுப்பும் அளவிற்கு
வளர்ந்து நிற்கிறது
இன்றைய கலாச்சாரம் .....
முகம் கொடுத்துப் பேசி
இன்பம் பல பகிர்ந்து
மகிழ்வோடு அளவளாவி
துன்பத்தைப் பகிர்ந்து
மனபாரம் இறக்கி
ஆதரவாய் இருந்தது போய் .....
இன்றோ. ...
ஹாய் ஹலோ ..... ....
என்று வார்த்தைகளும்
சுருங்கி மனங்களும் சிறிதாகி .....
தான் தன்னுடையது .... .... ....
தன் வாழ்வு தன் குடும்பம்
என்ற அளவிற்க்குச் சுருங்கிக் கொண்டிருக்கிறது .... ....
எங்கே செல்கிறது
நமது வாழ்வு?
நாகரீகப்
போர்வையில்
சிக்கித் தவிக்கிறது ..... .....
நமது கலாசாரம் sountha 

நீங்கள் யார்? சல்லடையா? முறமா?


Photo d’un utilisateur.


பல ஆண்டு காலம் பயின்றுவிட்டுத் தனது குருகுலத்திலிருந்து வெளியுலகுக்குச் செல்லும் மாணவன் ஒருவனைப் பார்த்து அந்த குரு சொன்னார்: "நீ முறம் மாதிரி இரு! சல்லடை மாதிரி இருக்காதே!"
இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?
சல்லடை நல்ல விஷயங்களை எல்லாம் கீழே தள்ளிவிட்டு, தேவையில்லாத கசடுகளையும் கல்லையும் மண்ணையும், தான் வைத்துக் கொள்ளும். முறமோ, பதர், கல், மண் ஆகியவற்றை கீழே தள்ளிவிட்டு நல்ல விஷயங்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ளும்!
நீங்கள் யார்? சல்லடையா? முறமா?.....( sountha)

அகங்கார‌ம் இன்றி வாழ்ந்திடுவோம்!


Photo d’un utilisateur.

ஒரு பள்ளி ஆசிரியர் வண்ணப் புத்தகத்தில் ஒரு பள்ளி ஆசிரியர் வண்ணப் புத்தகத்தில் யானையின் படத்தை வரைந்து கொண்டு வந்து, அதை சுட்டிக் காட்டி “இது என்ன?” என்று மாணவர்களைக் கேட்டார்.
சின்னக் குழந்தைகள் எல்லாம் மகிழ்ச்சியான குரலில் “யானை!”, “யானை!” என்றார்கள். அவர்களை பாராட்டி விட்டு அடுத்த வகுப்பை நோக்கிச் சென்றார். அங்கு ஒரு சின்ன குழந்தையின் அறிவு ஆசிரியரின் அறிவை அறியாமையாக்கியது.
ஒரே ஒரு சின்ன குழந்தை எழுந்து, “ஐயா, அது யானை அல்ல… யானையின் படம் என்றது”. ஐம்பது வயது மூளை அப்படியேஅமைதியாகி போனது! உண்மை தானே. பிஞ்சு மூளையில் உதித்த அறிவு தமது அறியாமையை ஆசிரியருக்கு உணர்த்தியது.
“படிப்பாலும் கல்வியறிவாலும் வருகிற அகங்காரம் இருக்கிறதே அது அழியாது! இந்த அறிவு வெறும் அறியாமை என்று அடுத்தவர் அறிவால் அடிவாங்கினால் ஒழிய, இது ஒழியாது”.
ஆகையால் நாம் இந்த‌ துன்ப‌த்திற்கு ஆளாகாம‌ல் அகங்கார‌ம் இன்றி வாழ்ந்திடுவோம்!  வரைந்து கொண்டு வந்து, அதை சுட்டிக் காட்டி “இது என்ன?” என்று மாணவர்களைக் கேட்டார்.
சின்னக் குழந்தைகள் எல்லாம் மகிழ்ச்சியான குரலில் “யானை!”, “யானை!” என்றார்கள். அவர்களை பாராட்டி விட்டு அடுத்த வகுப்பை நோக்கிச் சென்றார். அங்கு ஒரு சின்ன குழந்தையின் அறிவு ஆசிரியரின் அறிவை அறியாமையாக்கியது.
ஒரே ஒரு சின்ன குழந்தை எழுந்து, “ஐயா, அது யானை அல்ல… யானையின் படம் என்றது”. ஐம்பது வயது மூளை அப்படியே அமைதியாகி போனது! உண்மை தானே. பிஞ்சு மூளையில் உதித்த அறிவு தமது அறியாமையை ஆசிரியருக்கு உணர்த்தியது.
“படிப்பாலும் கல்வியறிவாலும் வருகிற அகங்காரம் இருக்கிறதே அது அழியாது! இந்த அறிவு வெறும் அறியாமை என்று அடுத்தவர் அறிவால் அடிவாங்கினால் ஒழிய, இது ஒழியாது”.
ஆகையால் நாம் இந்த‌ துன்ப‌த்திற்கு ஆளாகாம‌ல் அகங்கார‌ம் இன்றி வாழ்ந்திடுவோம்! sountha manuel

mlk


manithan


natpu


unnedam


natpu


vendredi 10 avril 2015

ragaciyam



valvu


kok


நமது கலாசாரம்


நாடி வந்தோரை இன் 
முகம் கொண்டு வரவேற்ற 
காலம் மலையேறி - 
இன்று நீங்கள் வருகிறீர்களா? 
அடடே ....... 
நாங்கள் வீட்டில்
இருக்க மாட்டோமே .......
என்று வரும் முன்னே
முகத்திலடித்தது போல்
திருப்பி அனுப்பும் அளவிற்கு
வளர்ந்து நிற்கிறது
இன்றைய கலாச்சாரம் .....
முகம் கொடுத்துப் பேசி
இன்பம் பல பகிர்ந்து
மகிழ்வோடு அளவளாவி
துன்பத்தைப் பகிர்ந்து
மனபாரம் இறக்கி
ஆதரவாய் இருந்தது போய் .....
இன்றோ. ...
ஹாய் ஹலோ ..... ....
என்று வார்த்தைகளும்
சுருங்கி மனங்களும் சிறிதாகி .....
தான் தன்னுடையது .... .... ....
தன் வாழ்வு தன் குடும்பம்
என்ற அளவிற்க்குச் சுருங்கிக் கொண்டிருக்கிறது .... ....
எங்கே செல்கிறது
நமது வாழ்வு?
நாகரீகப்
போர்வையில்
சிக்கித் தவிக்கிறது ..... .....
நமது கலாசாரம் sountha 

ragaciyam


ennai


nan


vette


jeudi 9 avril 2015

ilapu


poo


en


katu


aluthaingal


nan


un


enna


mercredi 8 avril 2015

arivu


ilapu


ll


poo


ennam


karuvarai


10 matham


ssss


tharam


kaatu


en manasu


suyanalam


karu


pookal


nanan


enna


lundi 6 avril 2015

அடங்காத் தமிழன் பண்டார வன்னியன் நாட்டுக் கூத்து (my son)


அடங்காத் தமிழன் பண்டார வன்னியன் நாட்டுக் கூத்து


அடங்காத் தமிழன் பண்டார வன்னியன் நாட்டுக் கூத்து (my son)


uravu


unmai


est