முகப்பு

vendredi 7 février 2014

மதிக்கமாட்டார்கள்.



ஒரு விஷயத்தைக் கூறிவிட்டு பின் அதற்கு எதிர்மாறாக வாழ முற்பட்டால் மக்கள் அத்தகைய தலைவர்களை மதிக்கமாட்டார்கள்.

நினைப்பது மிக முக்கியமாகும்.



நீங்கள் நினைப்பது, சொல்வது, செய்வது எல்லாமே சரியென்று கருத வேண்டாம், மற்றவர் சொல்வதும் சரியாக இருக்கலாம் என்பதை உணர வேண்டும்.
உங்கள் கருத்தை மற்றவர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதைவிட மற்றவர் கருத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது மிக முக்கியமாகும்.

எதுவும் இல்லை.




மற்றொருவனைப் பற்றி உன்னிடம் ஒருவன் வாயைத் திறந்தால் நீ உன் செவியை அடைத்துக்கொள்.

நல்லதையே செய்யுங்கள் இதன் மூலம் நீங்களும் மகிழ்ந்து மற்றவரையும் மகிழ்விக்கலாம்.

ஆசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதுதான் வாழ்க்கை என்று தவறாகக் கருதிவிடக் கூடாது. தீய ஆசைகளை அடக்கியாளவில்லை என்றால் வாழ்வில் நின்மதியே இருக்காது.

குறைகளை பார்ப்பதை விடுத்து, உங்கள் வெற்றிகளையும், மற்றவர் வெற்றிகளையும் பாராட்டப் பழகுங்கள்.

தண்ணீருக்குள் விழுவதால் நீங்கள் மூழ்குவதில்லை நீந்த முயற்சிக்காமல் இருக்கும்போதுதான் மூழ்குகிறீர்கள்

ஒருவன் எவ்வளவுதான் கல்வி மேம்பாடு உடையவனாக இருப்பினும், பிறருடைய உரிமைகளை மதிக்கத் தெரியாதவனாக இருப்பின் அவன் பயின்ற கல்வியால் ஆன பயன் எதுவும் இல்லை.


vendredi 24 janvier 2014

என்றும் நட்புடன்..




சந்தர்பத்தைத்தேடு...




உன் நட்பு மட்டும்


ஏனெனில் ........


தாய்.....



தாய்.....
நம் 
முதல் சந்திப்பு 
உனக்கு ஞாபகம் 
இருக்கிறதா..?? 
மகிழ்ச்சியோடு என்னை 
அணைத்து
முத்தமழை பொழிந்தாயே...!!
நீ
மறந்திருக்கமாட்டாய்...
ஏனெனில்
அன்றுதானே..
உன் கருவில் இருந்து
நான் இறக்கப்பட்டேன்....!!!!!

புதையும் வரை




ஒரு செடியில் பூக்கள் என்பது ,
பூத்துக்கொண்டே இருக்கும் .
அதுபோல், என் இதயத்தில் ,
உங்கள் மீதான நட்பு , என்றும்
உங்களை தொடர்ந்து கொண்டே இருக்கும் .
நான் மண்ணுக்குள் புதையும் வரை

அன்பின் அர்த்தம்



உன்னை நேசிப்பவரை
வெறுக்க காரணம் தேடாதே!
அதைவிட அதிகமாக
நேசிக்க சந்தர்பத்தைத்தேடு...

மலா்ந்ததும் உதிர்ந்து போக பூவல்ல நட்பு
வோ் பதித்த ஆலமரம்
எல்லோர் மனதையும் ஆளும் மரம்

காதல் என்பது கற்பனையும் அல்ல
நட்பு என்பது நடிப்பும் அல்ல‌
இரண்டுமே ஒரு உன்னதமான உறவுகள்....

நீ நேசிக்கும் இதயத்தில்

பல ஆண்டுகள் வாழ்வதைவிட....

உன்னை நேசிக்கும் இதயத்தில்

சில நொடிகள் வாழ்ந்து பார்...

அன்பின் அர்த்தம் புரியும்


நிகழ்வுகள்
இனிமையானால்
நிழலும்
இனிக்கும்
நினைவால்,,,


jeudi 23 janvier 2014

உறவுகள் நீடிக்கும்.......



இமைகள் "
திறந்து
நேசிப்பதை விட ...
இதயம்
திறந்து நேசித்து
பாருங்கள் ,
உயிர் பிரிந்தாலும்
உறவுகள் நீடிக்கும்.......

அமையும்


இவ்வுலகில்...!



தூரமும், தொலைவும் தெரியாது...


அன்புடன் சௌந்தா .



கசப்பான உண்மை
காதலி தேவதையாக தெரியும் பலருக்கு,
அம்மா தெய்வமாக தெரிவதில்லை..

எல்லா நகையை விடவும் 
மேலானது 
என் தாயின் இனிய 
புன்னகை தான்..

குழந்தைக்கு 
ஜென்மம் கொடுத்து
மறுஜென்மம் எடுப்பவள்
அம்மா....

சிரித்து பார் உன் முகம் உனக்கு பிடிக்கும்.
பிறரை சிரிக்க வைத்துபார் உன் முகம் எல்லோருக்கும்
பிடிக்கும்

காதலித்துப்பார் கவிதை வரும் என்ரார்கள்...
ஆனால்.....
கண்ணீர் தான் வருகின்றது..........!!!

துணிவு வந்தால் பயமும் தெரியாது, தூரமும், தொலைவும் தெரியாது...
தன்னுடைய இலக்கு மட்டும் தான் தெரியும்...!

அன்புடன் சௌந்தா .



இல்லை



வாழ்க்கை என்றும் இனிப்பதில்லை~
மனிதர்கள் என்றும் நிரந்தரம் இல்லை~~
கனவுகள் என்றும் பலித்தது இல்லை~~~
நல்லா அன்பு என்றும் பிரிவது இல்லை~~

பிடிக்கும்



சிரித்து பார் உன் முகம் உனக்கு பிடிக்கும்.
பிறரை சிரிக்க வைத்துபார் உன் முகம் எல்லோருக்கும்
பிடிக்கும்
அன்புடன் சௌந்தா .

அம்மா



ஒரு பொண்ணை பார்த்தவுடன் 
நீ நேசிக்கின்றாய்.. 
இங்கு உன்னை பார்க்காமலே 
நேசித்தவள் அம்மா.. அவளை
நேசிக்க மறந்து விடாதே...!

லை இவ்வுலகில்



எவனோ செதுக்கிய சிலையை வணங்குவதைவிட 
உன்னை படைத்தை பெற்றோரை வணங்கு... 
உன் வாழ்கையில் எல்லாம் வெற்றியாக அமையும், 
அவர்களைவிட சிறந்த கடவுள் யாரும் இல்லை இவ்வுலகில்...!

மறவாதே


கஷ்டம் உன்னை நாடினால்
பலர் உன்னை விட்டு ஓடுவார்
எவன் தன் சுமை மறந்து
உன் நிலை உணர்ந்து கரம் கொடுகின்றனோ
அவனை உயிர் உள்ளவரை மறவாதே..........

mardi 21 janvier 2014

என்றும் நட்புடன்




நிலவு இருக்கும் தூரத்தை விட
நீ இருக்கும் தூரம் குறைவுதான் 
ஆனாலும்
நிலவை காண முடிகிறது
உன்னை காண முடியவில்லையே
என்றும் நட்புடன்...

mardi 31 décembre 2013

உளம் கனிந்த எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்...




உலகெங்கிலும் உள்ள தமிழ் நண்பர்களுக்கு
உங்கள் வாழ்வில் துயர்கள் நீங்கி
உற்காகத்துடனும் உல்லாசத்துடனும்
உன்னத வாழ்வு வாழ
உளம் கனிந்த எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்...




lundi 23 décembre 2013

நத்தார் தின வாழ்த்துக்கள்

 


 
 
உங்கள் அனைவருக்கும் குழந்தை ஜேசுவின் இனியதும் இன்பமும் சந்தோசமும் சமாதானமும் அமைதியும் நிறைந்த நத்தார் தின வாழ்த்துக்கள்...

ஈசன் உலகில் பிறந்தான் உண்மை;
இஸ்ரேல் மண்ணை மகிமைப் படுத்தி,
மாசில் மரியாள் வயிற்றில் மகவாய்
மாட்டுத் தொழுவம் அவனது ...பிறப்பு!

கர்த்தரின் உருவாய் அவதரித்திங்கு
கருணை பொழியும் கைகளை உயர்த்தி
அர்த்தம் மிகுந்த அருள் வழி காட்டி
அனைவரும் வாழ சிலுவையை ஏற்றான்!

கழுமரம் அவனைத் தாங்கி நின்றதால்
கர்த்தரின் ரத்தம் தோய்ந்து கொண்டது;
தொழுமரம் என்றே ஆகி நெஞ்சில்
தொட்டு வணங்கிடும் பேறு பெற்றது!

உண்மை, அன்பு,சமாதானம்
உயர்ந்த வாழ்வை மனிதர் பெற்றிட
மண்ணில் செய்த பாவத்தையெல்லாம்;
மன்னித் தருளும் கருணயைப் பொழியும் -

ஈசன் ஏசுவின் பிறப்பை எண்ணி
இந்நாள் அனைவரும் வணங்கிடுவோமே;
நேசன் அவனது நாமம் ஜெபித்து
நெகிழ்ந்தே அன்பைப் பகிர்ந்திடுவோமே!

 

தாய்மை

 
 
 
பெண்மை என்பது கருணை,
கடவுள் கூட தோற்றுபோவான்,
தாயின் கருணையில்...
பெண்மை என்பது பெருந்தன்மை,
தெய்வம் கூட மன்னிக்கமறுக்கும் தவறுகளை,
தாய்மை மன்னிக்கும்...


இறைவன் வகுத்தது

 
 
எந்தப் பூ எந்தமாலையில்
சேரும் என்பதும்.
எந்த பூ இறைவன்
காலடி சேரும் என்பதும்
பூக்களின் விருப்பம் அல்ல
அது பூக்கும் முன்பே
இறைவன் வகுத்தது.


jeudi 19 décembre 2013



Ntz;LfpNwhk; ,iwNa

jd;dyk; Jwe;J – khe;jh;
gpwh; eyk; nfhz;L
Ra eyk; mfw;wp
nghJ eyk; Ngzpl
Ntz;LfpNwhk; ,iwNa

gQ;rk; ePq;fp – vk;
neQ;rk; kfpo;e;J
tQ;rk; xope;J md;gpy;
kQ;rk; nfhz;lhbl
Ntz;LfpNwhk; ,iwNa

md;gpaq;fs; %yk; gpwh;
Jd;gpaq;fspy; gq;Nfw;W
md;Gwitg; Ngzp
,iwAwtpy; epiyj;jpl
Ntz;LfpNwhk; ,iwNa



GJ Afk; fhz

Mz;ltd; gilg;gpy; mfpyNk
Mde;jk; nfhs;Sijah -Mdhy;
eP gilj;j G+kpapNy
mOFuy; Nfl;Fijah

rhjp kj Ngjj;jpdhy; cd;
re;jpapNy rNfhjud; md;whlk;
rkhjpaha; fplf;fpwhd;

capUs;s [Ptndy;yhk; -cd;
cUtpy; Mz;ltid fhz Ntz;Lk;
caph; nfhLj;j cj;jkd; topapy;
cd; fhy;fs; elf;f Ntz;Lk;

cd;idNa eP Nfl;f Ntz;Lk;
cz;ikapy; ehd; ahnud;W
tpilapy;yh Gjpuh cd; tho;T
,Uf;Fk; tiu GJ Afj;jpy;
fdT ntWk; fhdy; ePh; jhNd

goik jid fioe;njwpe;J
fiwgbe;j cs;skij
flTs; thOk; Nfhtpyhf khw;W
md;Nw GJ Afkhfp
,d;Nw kyh;e;J kzk; tPR


fhj;jpUg;G

md;whl cztpw;F fil topNa
kf;fs; fhj;jpUg;G

gs;spf;F Nghd kfd; tUk; tiu
je;ijAk; fhj;jpUg;G

Ntiyf;F Nghd kfs; tUk; tiu
jhapd; fhj;jpUg;G

rz;ilia tpiyf;F thq;fp
rkhjhdj;Jf;F fhj;jpUg;G

cly;fs; gpzkhfp
cs;sq;fs; Cdkhfp
thh;j;ijfs; fz;zPuhfp
cwTfspd; gphpT epiy $l
fhj;jpUg;gpd; Xh; typ jhNd?

vk; ghyfh fhj;jpUf;fpd;Nwhk;
ek;gpf;ifAld; ey;y njhU tpil jhuhNah



eP tUthah

Vq;fpj; jtpf;Fk; vk; jkpo; kz;Zf;F
Vf;fk; jPh;f;f eP tUthah ?
vk; Jah; jPh;j;J ck; top fhz
NaR gpuhNd – eP tUthah ?

ghYhl;Lk; md;idahf
grp jPh;f;Fk; je;ijahf
eP tUthah
cd; gr;rpsk; gps;isfs; ehk; -vik
ghrj;NjhL mutizf;f
eP tUthah ?

Cd; tuit – jpdk; ghh;j;J
cdf;fhf fhj;jpUe;Njhk;
gdp tpOk; me;j khh;fopapy;
khgudhk; NaRtha;
eP tUthah ?

jhapd; mOiff; fz;zPUk;
rj;jkpLk; mty Xyq;fSk;
top njhpahg; ghyfh; Nghy
miyfpd;Nwhk;
mikjpapd; Njtdha;
eP tUthah ?


ghyfh cd; tuT fz;L

ehapwe;jhy; ve; epiyNah
me;epiyahfp tpl;lJ ehSk; - vk;
cld; gpwg;GfSf;F

miyfpd;Nwhk;
jphpfpd;Nwhk;
mOJ Gyk;Gfpd;Nwhk;
mikjp fpilf;ftpy;iy
ck;ikNa ehLfpd;Nwhk;
cjpj;jpLtPh; xspaha;
cUkhwpLtPh; vk; topaha;
ck; top ehk; elf;f

thdth; ,ir Koq;f
te;J gpwe;jPh;
ty;y NjtNd ePh;
gy;Foy; Koq;Fijah
ghjpapNy caph;fs;
gwpNghFijah
xspaha; cjpj;jpLtPh;
xt;nthU ehSk;
vk; tho;tpy;

tpbe;Jk; tpbahj
nghOJfSld;
tPq;fpa ,jaj;Jld;
tpilapy;yh
tpdhf;fSld;
tpbaiyj; NjLfpd;Nwhk;
ey; mikjpf;fha;
Vq;FfpNwhk; ehSk;
Ntz;LfpNwhk;
ghyfNd xspaha;
cjpj;jpLtPh;
tpbayha; te;jpLtPh;

Gul;rpg; ghyfh eP gpwf;Fk;
Gjpa tpbaiy
Gjpjha; Nfl;fpNwd;
Gul;rpfs; ntbf;fl;Lk;
GJikfs; gpwf;fl;Lk;
GtpNahh; vk; kdq;fspy;
Gjpa xsp gutl;Lk;
vk; ,jaq;fspy;
ghyfh ck; tuT fz;L...










tpbay; vg;NghJ...


cynfq;Fk; td;Kiwfs;
cs;sq;fs; vq;nfq;Nfh
Cikahfpg; Nghdth;fs; rpyh;
Cdkhfpg; Nghdth;fs; gyh;

mikjp ,oe;J jtpf;fpNwhk;
md;gpidj; Njb miyfpd;Nwhk;
mbikfshfpg; NghfpNwhk;
Mwhj fhakij> ,og;Gf;fis
,wg;Gf;fis> njhlh;fij MfpwJ

kuz Xyq;fs; jpdk; Nfl;fpwJ
xw;Wik vd;gJ vkf;fpy;iy
tpbay; ,y;yhj cyfpdpy;
tpbaYf;fhf Vq;FfpNwhk;
tpbaypd; epyNt ePAk;
tpLjiy vkf;Fj; jUthah ?..

தர்க்கங்களை



தர்க்கங்களை தவிர்த்துவிடுங்கள் : அவை வெளிச்சத்தைவிட அதிகமான உஷ்ணத்தைக் கொடுக்கின்றன. மற்றவரது கருத்துக்களை தாக்கிப் பேசுவது, அவரது தனித்தன்மையைக் காயப்படுத்துகிறது. வெறுப்பான விளைவை உண்டாக்குகிறது, அது தனிமனிதர்களுக்கிடையே உள்ள உறவுகளில் தடையை ஏற்படுத்துகிறது.

வெற்றி



வெற்றி என்பது வாழ்க்கைப் பந்தயத்தில் ஆர்வமுடன் ஓடுவதே தவிர முதலிடம் பெறுவதல்ல..


samedi 7 décembre 2013

Va; tpiythrpNa...




Va; tpiythrpNa...

Vw;wKld; Vwpepw;Fk;
Vkhj;J tpiythrpNa
Vd; jhd; cdf;F ,t;tsT fh;tk;

cd;id ek;gpj;jhNd
cyF ,Uf;F vd;gJ
cdf;Fnjhpahjh ?

Vzpapy; eP Vwpr;nrd;why;
Viofs; jhd; Vzpg;gbfsha;
Vq;fp Vq;fp cd;idg;ghh;g;gjh ?

%Ntis czT Njbl
Kd;;EhW fil Vwpte;jhYk;
%h;f;fNd cd; kdk; ,uq;fhjh ?

,wq;fp te;jpL tpiythrpNa
,uq;fp Viofs; Jah; Jil
,t;Tyfpy; mth;fSk; caph; tho Ntz;Lk;

kpul;Lfpd;w cd; tiyapy;
kpushj MLfsha;
kpLf;Fld; tho;e;jpl
topfhl;Lk; ,iwth
top Njb miyfpd;w
twpathpd; fz;zPh; JilAk; ,iwth.